RDB வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக திரு.ஏ.எச்.எம். எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் தனது பணிகளை தொடங்கினார்.

272 கிளை வலையமைப்புடன் நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியாக விளங்கும் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக திரு.ஏ.எச்.எம்.எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் 01.02.2022 ஆம் திகதி காலை சுபவேளையில் தமது கடமைகளை ஆரம்பித்தார். வங்கித்துறையில் 35…
Read More

இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

எமது வாடிக்கையாளர்களுக்கும் இலங்கையர் அனைவருக்கும் சாந்தி, சந்தோஷம், ஆரோக்கியம் மற்றும் சுபீட்சம் உண்டாக பிரார்த்திக்கின்றோம்.
Read More

புதுப்பிக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறந்து வைக்கப்பட்டது,,,,, நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீன மயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல, கிளை பிரதேச…
Read More

RDB தங்காலை புதிய கிளை வளாகத்திற்கும் மாவட்ட அலுவலக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது

நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக தங்காலை புதிய கிளை வளாக கட்டிடம் மற்றும் மாவட்ட அலுவலக கட்டிடத்திற்கு, இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த…
Read More

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட RDB தெஹியத்தகண்டி கிளை திறந்து வைக்கப்பட்டது

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.மஹிந்த சாலிய அவர்களின் அழைப்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களினால் ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிய கிளை வளாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க…
Read More