வங்கி உத்தரவாதம்

100% அரசுக்கு சொந்தமான இவ் வங்கியானது, கிராமிய மக்களால் பெற்றுக்கொள்ளக்கூடியதும் தாங்கிக்கொள்ளக்கூடியதுமான நிதிசார் கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தரகு

பண எல்லை உத்தரவாதம் 2%,

சொத்து அடமானத்திற்கு 3%

அதிகூடிய உத்தரவாதத் தொகை

குறித்த செயற்பாட்டில் தங்கியுள்ளது.