RDB வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக திரு.ஏ.எச்.எம். எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் தனது பணிகளை தொடங்கினார்.

272 கிளை வலையமைப்புடன் நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியாக விளங்கும் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக திரு.ஏ.எச்.எம்.எம்.பி.ஜயசிங்ஹ அவர்கள் 01.02.2022 ஆம் திகதி காலை சுபவேளையில் தமது கடமைகளை ஆரம்பித்தார். வங்கித்துறையில் 35…

புதுப்பிக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறக்கப்பட்டது.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறந்து வைக்கப்பட்டது,,,,, நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீன மயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல, கிளை பிரதேச…

RDB தங்காலை புதிய கிளை வளாகத்திற்கும் மாவட்ட அலுவலக வளாகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது

நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக தங்காலை புதிய கிளை வளாக கட்டிடம் மற்றும் மாவட்ட அலுவலக கட்டிடத்திற்கு, இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த…

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட RDB தெஹியத்தகண்டி கிளை திறந்து வைக்கப்பட்டது

பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.மஹிந்த சாலிய அவர்களின் அழைப்பில் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களினால் ஒக்டோபர் 18 ஆம் திகதி புதிய கிளை வளாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க…

වස විස නැති ගොවිතැනට ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුවෙන් දිරි මගක්..

செய்திகள்
වස විසෙන් තොර ආහාර සංග්‍රාම ජාතික වැඩසටහනට සහය වීම සදහා ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව කාබනික පොහොර නිපදවන ජාතික මටිටමේ ව්‍යවසායකයින් බිහිකිරීම සදහා ලංකාව පුරා ක්‍රියාත්මක කරන වැඩසටහන් මාලාවේ දකුණු පළාත් සමාරම්භය…

கோவிட் 19 மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம்.

செய்திகள்
இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களின்படி 31.08.2021 திகதி வரையில் நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேச அபிவிருத்தி வங்கி முன்னெடுத்துள்ளது. தகுதி பெறும் கடன்பட்டவர்கள் கோவிட் 19 மூன்றாம் அலை காரணமாக தொழில் இழப்பு, வருமான இழப்பு அல்லது வருமான /சம்பள…

කිරෙන් සපිරි දැයක් සඳහා RDB කිරි ශක්ති ව්‍යාපෘතිය

“කිරෙන් සපිරි දැයක්” යන තේමාව යටතේ කිරි ගොවීන් සදහා මුල්‍ය සේවා සැපයීමේ වැඩසටහනක් ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව මගින් දියත් කර ඇත. මෙහි සමාරම්භක වැඩසටහන 2021.02.11 දින වාරියපොළදී පවත්වන ලදී. මෙහිදී කිරි…

විශ්‍රාම වැටුප් දෙපාර්තමේන්තුව හා ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව (RDB) ඒකාබද්ධව ජේෂ්ඨ පුරවැසියන් සදහා විශ්‍රාම වැටුප් ලබා ගැනීමේදී “ඇගිලි සලකුණු” තාක්ෂණය හදුන්වාදීම

විශ්‍රාම වැටුප් දෙපාර්තමේන්තුව හා ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව (RDB) ඒකාබද්ධව ජේෂ්ඨ පුරවැසියන් සදහා විශ්‍රාම වැටුප් ලබා ගැනීමේදී “ඇගිලි සලකුණු” තාක්ෂණය හදුන්වාදීම මාතර දී අද දින (2021.02.01) ආරම්භ කරන ලදී. එම උත්සවයේදී…