
திரு.டீ.கே.சஞ்ஜீவ சேரசிங்க
பிரதான மனிதவள அதிகாரி
திரு.கிரிஷாந்த சஞ்ஜீவ சேரசிங்க மனிதவளத் துறையில் 1999 ஆண்டிலிருந்து 20 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம் கொண்டவர். 2021 ஜனவரியில் பிரதேச அபிவிருத்தி வங்கியில் இணைந்து கொண்டார். ஸ்ரீ ஜயவரர்தனபுர பல்கலைகழகத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் விஷேட இளமானி பட்டம் பெற்றுள்ளதுடன், மனிதவள முகாமைத்துவத்தில் அதே பல்கலைகழகத்தில் முதுமானி பட்டமும் பெற்றுள்ளார். அத்துடன் ஜப்பான், டோக்கியோவில் ஒட்டுமொத்த தரத்தினூடான மனிதவள முகாமைத்தும் எனும் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்.
திரு.கிரிஷாந்த பொதுத் துறை மற்றும் தனியாார் துறை நிறுவனங்களில், கூட்டாண்மை மற்றும் இடைநிலை முகாமைத்துவ பதவிகளில் தனது பணித்துறையை ஆரம்பித்துள்ளார். இவர் 2014/2015 ஆண்டுகளில் தேசிய சேமிப்பு வங்கியில் மனிதவள அபிவிருத்தி பிரதி பொது முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

கலாநிதி ஜி.எம்.பி.சி. டி சில்வா
துணை பொது மேலாளர் –மீட்பு மற்றும் வணிக மறுமலர்ச்சி (செயல்படுதல்)
B.Com Degree – University of Sri Jayewardenepura
Associate Membership of Institute of Bankers of Sri Lanka
MBA – University of Wayamba, Sri Lanka
Ph.D. IIC University of Technology, Cambodia.

கலாநிதி.ஏ.எஸ்.கே.பி.ரத்நாயக்க
தலைமை தகவல் அதிகாரி (செயல்)
B.Sc. – MIS – National University of Ireland
Master of Business Administration – Leeds Metropolition University.
PHD – Aldersgate Collage

