விவசாயக் கடன்கள்
சுனுடீ வங்கியானது, விவசாயிகளின் நெற்பயிர்செய்கை, சோயா அவரை பயிர்ச்செய்கை மற்றும் அவர்களின் உற்பத்திகளுக்கு 270 நாட்களுடைய சிறியதொரு இடைவெளியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தை விலையினை அடையும் வரையில் களஞ்சியப்படுத்தல் முதலியவற்றிற்கு கடன் வழங்கும் எமது நாட்டின் ஒரு சில நிதி நிறுவனங்களுள் ஒன்றாகும். சோயா அவரை பயிரிடும் விவசாயிகள், அதிகப்படியான விளைச்சல் காரணமாக விலையில் பாரியதொரு சரிவினை சந்தித்தவேளையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கிய முன்னணி நிறுவனமாகும். இக் கடன்களும் சலுகை வட்டி வீதங்களுடன் குறைந்த பிணையில் வழங்கப்படுகின்றன.