சௌபாக்கியா

நாட்டில் சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு சௌபாக்கியா கடன் திட்டம் செயற்படுகிறது. சுயதொழில் துறையினை ஊக்குவிப்பதற்காக போட்டிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.

நோக்கம்

விவசாய சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சியாளர்களை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

8%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையும் சொத்துக்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

அதிகூடியது 25 மில்லியன்

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

ஐந்து வருடங்கள் (12 மாதகால சலுகைக்காலம்; உள்ளடங்கலாக)

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
குறித்த திட்டத்திற்கான செலவில் குறைந்தது 15% மூலதனப் பங்களிப்பினை செய்யக்கூடியதாயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு